Total Pageviews

Wednesday, November 3, 2010

காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்-khadalennum thervezhuthi

காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
உன் எண்ணம் என்ற ஏட்டில் என் என்னைப் பார்த்த போது
நானே என்னை நம்ப வில்லை எந்த கண்ணை நம்பவில்லை
உண்மை உண்மை உண்மை உண்மை அன்பே 
உன் மேல் உண்மை உன் வசம் எந்தன் பெண்மை
இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா
இன்று வலக்கையில் வளைகின்ற நாளல்லவா
இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா
இன்று வலக்கையில் வளைகின்ற நாளல்லவா
சுகம் வலக்கையில் வலக்கையில் உண்டானது
மெம்மேலும் கைவலை வலை என்று ஏங்குதோ
இது கன்னங்களா இல்லை தென்னங்களா
இந்தக் கன்னமெல்லாம் உந்தன் சின்னங்களா
இங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக
நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக
(
காதலெனும்..)
உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம்
இந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம்
மனம் இதற்க்கெனக் கிடந்தது தவம் தவம்
ஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும்
என்றும் ஓய்வதில்லை இந்தக் காதல் மழை
கடல் நீலம் உள்ளக் காலம் வரை
இந்து பிறவிகள் தோறும் விடாத பந்தம்
பிரிவெனும் தீயில் விழாத சொந்தம்
(
காதலெனும்..)
படம்: காதலர் தினம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சுவர்ணலதா

No comments:

Post a Comment