நதியோரம் ..நதியோரம்
நாணல் ஒன்று
நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல
நானந்த ஆனந்தம் என் சொல்ல-நதியோரம்
நதியோரம் நதியோரம்
நீயும் ஒரு நாணல் என்று
நூலிடை என்னிடம் சொல்ல
நானந்த ஆனந்தம் என் சொல்ல -நதியோரம்
வெண்ணிற மேகம்
வான் தொட்டிலை விட்டு-ஓடுவதென்ன?
மலையை மூடுவதென்ன?
முகில் தானோ துகில் தானோ(2)
சந்தனக் காடிருக்கு.. தேன் சிந்துற கூடிருக்கு
தேன் வேண்டுமா நான் வேண்டுமா
நீ எனைக் கைகளில் அள்ள..
நானந்த ஆனந்தம் என் சொல்ல
நாணல் ஒன்று
நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல
நானந்த ஆனந்தம் என் சொல்ல-நதியோரம்
நதியோரம் நதியோரம்
நீயும் ஒரு நாணல் என்று
நூலிடை என்னிடம் சொல்ல
நானந்த ஆனந்தம் என் சொல்ல -நதியோரம்
வெண்ணிற மேகம்
வான் தொட்டிலை விட்டு-ஓடுவதென்ன?
மலையை மூடுவதென்ன?
முகில் தானோ துகில் தானோ(2)
சந்தனக் காடிருக்கு.. தேன் சிந்துற கூடிருக்கு
தேன் வேண்டுமா நான் வேண்டுமா
நீ எனைக் கைகளில் அள்ள..
நானந்த ஆனந்தம் என் சொல்ல
No comments:
Post a Comment